Wednesday 24 August 2022

Visual Poetry

 வியனுலகு வதியும் பெருமலர்

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்

எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகை செய்தாய்!

என் மனது உன்னடி விட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய்



வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்

No comments:

Post a Comment